உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் மூவர் அடையாளம்

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டில் இதுவரை 100 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Related posts

கொஹுவலையில் துப்பாக்கிச் சூடு – 16 வயதுடைய சிறுவன் வைத்தியசாலையில்

editor

நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய கோரிக்கை

ஸ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UL 116 விமானத்திற்கு சேதம்