உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் மூவர் அடையாளம்

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டில் இதுவரை 100 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Related posts

அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக நிர்ணயம்

‘சதொச’வினால் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம்

கொழும்பு பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி