உள்நாடு

கொரோனா : மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 08 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளனரென சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மின் கட்டணம் உயர்த்தப்படுமா? – இன்று இறுதி தீர்மானம்.

பொறுமைக்கும் எல்லை உண்டு என்கிறார் நாமல் எம்.பி

editor

நாவலபிட்டி நகரசபை தலைவர் உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை