உள்நாடு

கொரோனா : மேலும் 5 பேர் பலி

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது.

 

Related posts

கோப் குழுவின் உறுப்பினராக ஹர்ஷ

அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு விஷேட நடவடிக்கை

இந்திய உர விவகாரம், உண்மைக்குப் புறம்பானது – பி.பீ