உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா : போலி பிரச்சாரம் செய்பவர்களை தேடும் நடவடிக்கை தீவிரம்

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்று(16) முதல் சுகாதார சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முன்னர் போன்றே சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாத நபர்களுக்கு எதிராக இன்று முதல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று தொடர்பில் போலி பிரச்சாரம் செய்பவர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

வடக்கில் 5 மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு