உள்நாடு

கொரோனா : பலி எண்ணிக்கை 184

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 184 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் 743 பேர் கைது

கொரோனாவிலிருந்து 479 பேர் குணமடைந்தனர்

கல்வி சீர்திருத்த செயல்முறையின் மூலம், தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கு முன்னுரிமை !