உள்நாடு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 571 ஆக உயர்வு

இதற்கமைய, புதிதாக 4 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த  அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா  தொற்றிலிருந்து 126 பேர் பூரண குணமடைந்துள்ளதோடு 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அத்தியாவசிய பொருட்கள் 10 இனை இறக்குமதி செய்ய அனுமதி

வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 35 பேர் கைது