உள்நாடு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 571 ஆக உயர்வு

இதற்கமைய, புதிதாக 4 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த  அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா  தொற்றிலிருந்து 126 பேர் பூரண குணமடைந்துள்ளதோடு 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

ஊரடங்கு உத்தரவை மீறிய 856 பேர் கைது

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 162 கைதிகள் விடுதலை