உள்நாடு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,111 ஆக அதிகரித்துள்ளது.

இதனப்டி நேற்றைய தினத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டாரில் இருந்து வந்த 5 பேருக்கும் மற்றும் குவைட்டில் இருந்து வந்த 2 பேருக்கும் இந்தியாவில் இருந்து வந்த 03 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது 210 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, தொற்றிலிருந்து 2,889 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் விசேட அறிவிப்பு

editor

பாமன்கடை விபத்தில் சினிமா இயக்குனரின் மகள் உயிரிழப்பு

இஸ்ரேலிற்கு சர்வதேச நீதிமன்றமிட்ட உத்தரவு