உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,989 ஆக பதிவு

(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,989 ஆக உயர்வடைந்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,842 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 135 ஆக குறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

ஏப்ரல் 16 : உலகக் குரல் நாள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்குவைக்கிறது – மொட்டு கட்சி.