உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 214 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

இலங்கை மற்றும் சீனாவிற்கு புகழாரம்; சீனாவை நெருங்கும் இலங்கை

பதினேழு துறைசார் கண்காணிப்புக் குழுக்கள்

ஹஜ் ஒப்பந்தம் ஜெத்தாவில் கையெழுத்தானது

editor