உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றை கண்டறியும் PCR இயந்திரங்கள் கையளிப்பு

(UTV | கொழும்பு) – கொவிட் – 19 என இனங்காணப்பட்ட கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதற்காக பயன்படுத்தப்படும் PCR (Polymerase chain reaction) 2 இயந்திரங்கள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரம் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரமொன்றின் பெறுமதி 23 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு

இன்று முதல் மீண்டும் ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் சேவைகள்