உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 218 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

வீட்டிலிருந்து பணியாற்றினால் சம்பளத்தில் குறைப்பு

சற்றுமுன் குச்சவெளியில் இஜாஸ் மீது துப்பாக்கிச் சூடு – அவசரமாக பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த ரிஷாட் எம்.பி

editor

கிழக்குக்கு விரைந்தார் புதிய ஆளுநர்