உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

editor

 கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

மதுபானசாலைகளுக்கு மீண்டும் பூட்டு