உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 330

( UTV| கொவிட் – 19) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மாளிகாவத்தையில் நிவாரணம் வழங்கிய இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழப்பு

அட்மிரல் ரவிந்திர இன்றுடன் ஓய்வு

அரச – தனியார் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரிக்கை