உள்நாடு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் இருவர் பூரண குணம்

(UTV|கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி தற்போது வரை 100 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 309 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

மியன்மாரிலிருந்து நாடு திரும்பிய 74 இலங்கையர்கள்

நீரில் அள்ளுண்ட நால்வரில் – இருவர் சடலங்களாக மீட்பு

தெஹிவளை கடற்பரப்பிற்கு செல்ல வேண்டாம்