உள்நாடு

கொரோனா தொற்றுக்கு இன்றும் 1,180 பேர் அடையாளம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,180 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 258,405 ஆக அதிகரித்துள்ளது.

 

Related posts

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

editor

எண்ணெய் விலை சரிந்தது

13,392 மாணவர்கள் 9 பாடங்களில் A சித்தி!

editor