உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு

(UTV | கொவிட் – 19) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420ஆக உயர்வடைந்துள்ளது.

ஏற்கெனவே 417 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி

பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியுடன் காணாமல் போன சம்பவம் – பெற்றோர் கைது

editor

நுவரெலியா – ஐஸ்கட்டி போட்டி