உள்நாடு

கொரோனா தொடர்பில் வதந்திகளை பரப்பியோருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பில் தவறான வதந்திகளை பரப்பியதாக அடையாளம் காணப்பட்ட 23 நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய கோரிக்கை

மகிந்தவை மீண்டும் தலைவராக்கிய மொட்டுக்கட்சி!

முச்சக்கரவண்டி – கார் மோதி கோர விபத்து – பெண் ஒருவர் பலி!

editor