உள்நாடு

கொரோனா தொடர்பில் வதந்திகளை பரப்பியோருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பில் தவறான வதந்திகளை பரப்பியதாக அடையாளம் காணப்பட்ட 23 நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் சில பகுதிகளுக்கு மழையுடன் கூடிய காலநிலை

அவைத் தலைவராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

வௌிநாடுகளிலிருந்து மேலும் பலர் நாடு திரும்பினர்