உள்நாடு

கொரோனா பற்றிய போலித்தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் விசாரணை

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலித்தகவல்களை பரப்பிய சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான போலித்தகவல்களை பரப்புவது தொடர்பில் இதுவரை 16 பேர் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

Related posts

முஸ்லிம் தாதியர்கள் கலாசாரத்தை பேணும் உடையை அணிவதில் தடையில்லை

editor

ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை கொள்வனவு செய்ய அனுமதி

நான் குற்றவாளியாக இருந்தால் எனக்கு மரண தண்டனையினை வழங்குங்கள் [VIDEO]