உலகம்

கொரோனா: தமிழகத்தில் பதிவானது முதல் மரணம்

(UTV|இந்தியா) – கொரோனா வைரஸ் பாதிப்புடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மேலும் தமிழகத்திலும் 15 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 54 வயது நபர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

எனவே இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

12 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் – ஹமாஸின் முக்கிய தலைவர்கள் பலி – நிரம்பி வழியும் காசாவின் மருத்துவமனைகள்

editor

20 ஆம் திகதிக்குள் பாலஸ்தீனத்தில் யுத்த நிறுத்தம் – மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட கத்தார்

editor

சோமாலியா வெடிகுண்டு தாக்குதல் -90 பேர் பலி