உள்நாடு

கொரோனா ஒழிப்பு செயற்பாடு – சுகாதார பரிசோதகர்கள் விலகல்

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்கள் தொடர்பான சிக்கலான சூழ்நிலை காரணமாக  கொவிட் -19 ஒழிப்பு செயற்பாடுகளில் இருந்து தாம் விலகிக் கொள்ளுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இதன்படி இன்றைய தினம் மதியம் 12.30 மணி முதல் குறித்த செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நீராவியடி விகாரையில் கடமையாற்றிய நபர் அகால மரணம்

கனிய வள அகழ்வு அனுமதிப்பத்திர காலாவதி திகதி நீடிப்பு

யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சிக்கு எதிராக பணமோசடி சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர நடவடிக்கை

editor