உள்நாடு

கொரோனா ஒழிப்பு செயற்பாடு – சுகாதார பரிசோதகர்கள் விலகல்

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்கள் தொடர்பான சிக்கலான சூழ்நிலை காரணமாக  கொவிட் -19 ஒழிப்பு செயற்பாடுகளில் இருந்து தாம் விலகிக் கொள்ளுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இதன்படி இன்றைய தினம் மதியம் 12.30 மணி முதல் குறித்த செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மூன்று ஆளுநர்கள் இராஜினாமா

editor

தொற்றிலிருந்து 715 பேர் குணமடைந்தனர்

இலங்கை துறைமுகத்தை நோக்கி படையெடுக்கும் கப்பல்கள்!