உள்நாடு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கும் கொரோனா

(UTV|கொழும்பு) – கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தற்பொழுது ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

சிறைக்கைதிகளை பார்வையிடும் நேர ஒதுக்கீடு தொடர்பிலான அறிவிப்பு

கொரொனோ – பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்