உள்நாடு

கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி

(UTV | கம்பஹா) –  கொட்டதெனியாவில் இரும்பு உருக்கும் பட்டறையின் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலியாகியுள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மூவரும் இந்தியப் பிரஜைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ஹோமாகமவில் இலங்கையின் மிக பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் [PHOTOS]

பிள்ளையானுக்கு கன்னி அமர்வில் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதி

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் பணிகள் நாளை முதல்