உள்நாடு

கொடியாகும்புர பகுதி நீரில் மூழ்கியது

(UTV | கொழும்பு) – நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக கேகாலை-அவிசாவளை வீதியின் கொடியாகும்புர பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த வீதியில் இலகு ரக வாகனங்களின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்

Related posts

டென்னிஸ் வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து

எந்தவித நிபந்தனைகளும் இன்றி அரசுக்கு உதவத் தயார்

பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிப்பு