சூடான செய்திகள் 1

கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) ஒரு கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதான இந்திய பிரஜையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 15 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

Related posts

திடீரென ஐ.நா திரைக்கு வந்த ஆசாத் மெளலானா!

இழப்பீட்டின் போது மத வழிபாட்டு தளங்களுக்கு முன்னுரிமை?

மஹிந்தானந்தவின் வழக்கு விசாரணை மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோனிடம்