அரசியல்உள்நாடு

கைது செய்யப்பட்ட கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் MHM மின்ஹாஜ் பிணையில் விடுதலை

நேற்று (09) இரவு நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எம்.எச்.எம்.மின்ஹாஜ் இன்று (10) காலை பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

கற்பிட்டி ப.நோ.கூ சங்கம் தொடர்பில்
அரச உத்தியோகத்தருக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் நேற்று (09) இரவு நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இருந்தார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நுரைச்சோலை வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வேட்பாளராக களம் இறங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

-UTV செய்திப்பிரிவு கொழும்பு

Related posts

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை

editor

விடைத்தாள் மதிப்பீட்டுக்காக கவுன் அணிந்து வந்த ஆசிரியர்கள் – பாடசாலைக்குள் அனுமதிக்க மறுத்த அதிபர் – நடந்தது என்ன ?

editor

மக்களின் ஆணையை மீறி கட்சி தாவியோருக்கு தேர்தலிலே தீர்ப்பு – ரிஷாட் எம்.பி

editor