உள்நாடு

கைது செய்யப்பட்ட 16 மாணவர்களில் 12 பேருக்கு பிணை

(UTV|கொழும்பு) – களனி பல்கலைகழகத்தில் சிசிரிவி கெமராக்களை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட 16 பேரில் 12 மாணவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய நான்கு பேரிற்கு எதிராக குற்றம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பயணித்த பஸ் மீது தாக்குதல் – 4 பேர் காயம்.

editor

வலுக்கும் கொரோனாவும் தொடரும் முடக்கங்களும்

புனர்நிர்மாண பணிகள் காரணமாக ரயில் குறுக்கு வீதிக்கு பூட்டு