உள்நாடு

கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த கபில நாட்டில் இல்லை

(UTV|கொழும்பு) – கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன நாட்டில் இல்லை என இராஜாங்க அமைச்சு மஹிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

பண மோசடி தொடர்பில் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமலி விஜேநாயக ஆகியோரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த 03ம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்கள் – பிரார்த்தனை செய்யும் நினைவு தின நிகழ்வில் சஜித் பங்கேற்பு

editor

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் உண்மை நிலையை அறிந்துகொள்ள விசேட தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor

தொடர்ந்தும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி