உள்நாடு

கைக்குண்டுகளுடன் சந்தேக நபர்கள் கைது

(UTVNEWS | KANDALAI) – கைக்குண்டுகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கந்தளாய், தம்பலாகமுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கிணற்றில் தவறி வீழ்ந்து இரண்டு வயது குழந்தை மரணம் – ஏறாவூரில் சோகம் | வீடியோ

editor

முட்டை விலை ஏன் அதிகரித்தது?

ஆர்.சம்பந்தனிடம் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம்