சூடான செய்திகள் 1

கேரளா கஞ்சாவுடன் இளைஞர் கைது

(UTV|COLOMBO)-வவுனியா – நொச்சியாகம பாலத்தின் அருகாமையில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தொடக்கம் கதிர்காமம் வரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து ஒன்றை பரிசோதனை செய்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் – மஹபுலத்குளம பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – சம்பளம் அதிகரிப்பு ?

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்

வீதி விதி மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் தண்டப் பணமானது அதிகரிப்பு