உள்நாடு

கெஹெல்பத்தர பத்மேவின் 50 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்!

ஹெல்பத்தரபத்மேவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள கட்டடமொன்றும் இன்று (22) புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதச் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

தென் கிழக்கு பல்கலையின் உப வேந்தர் பதவிக்கு முன்மொழிந்த பெயர்களை நிராகரித்தார் ஜனாதிபதி அநுர

editor

சுற்றுலா துறையில் ஏற்படப்போகும் புதிய மற்றம்!

குளத்தில் நீராடச்சென்ற இளைஞர் சேற்றுக்குள் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம்

editor