உள்நாடு

கெஹலிய உட்பட 6 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 6 சந்தேகநபர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 08  ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  இன்று (25) உத்தரவிட்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாமனார், மருமகன் மோதல் மாமனார் மரணம் – மருமகன் பிணையில் விடுதலை – சம்மாந்துறையில் சம்பவம்!

editor

திண்மக் கழிவு என்பது இலங்கைக்கு மட்டும் உரித்தான பிரச்சினை இல்லை [VIDEO]

பிள்ளையானின் கடந்த காலத்தை ஆதாரங்களுடன் CIDயிடம் வெளிப்படுத்திய முன்னாள் சகா ஹுசைன்!

Shafnee Ahamed