உள்நாடு

கெரவலபிடிய குப்பை மேட்டு தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்

(UTV | கொழும்பு) –  கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை கெரவலபிடிய நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றின் கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகளுக்காக இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹூங்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி – துப்பாக்கியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நபர்!

editor

மூன்று முத்துக்களுடன் 30 வயதுடைய ஒருவர் கைது

editor

ஓட்டமாவடி – மீராவோடை ஆற்றிலிருந்து சடலம் மீட்பு

editor