உள்நாடு

‘கெடவல்பிட்டிய சம்பத்’ துப்பாக்கிச் சூட்டில் பலி

(UTV | கம்பஹா) – பாதாள உலக குழு உறுப்பினர் ‘கெடவல்பிட்டிய சம்பத்’ கம்பஹா மத்வத்து – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இவர் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மக்கள் பட்டினியால் பலியாவதா? ஐ.நா எச்சரிக்கை

‘அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார்’

நாட்டில் இதுவரை 1863 பேர் குணமடைந்தனர்