சூடான செய்திகள் 1

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)இன்று பகல் கெக்கிராவ, மடஎட்டிகம பிரதேசத்தில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதில்  இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு  6 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக உயர்வு

15 மில்லியனை செலுத்திய மைத்திரி  : அவரின் மாத வருமானம் இதோ

மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் பயணம்