சூடான செய்திகள் 1

கெகிராவ நீதவான் நீதிமன்றில் தீ

(UTVNEWS | COLOMBO)- கெகிராவ நீதவான் நீதிமன்றத்தின் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

தற்போது தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 588 முறைப்பாடுகள்