சூடான செய்திகள் 1

கெகிராவ நீதவான் நீதிமன்றில் தீ

(UTVNEWS | COLOMBO)- கெகிராவ நீதவான் நீதிமன்றத்தின் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

தற்போது தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மோப்பநாய்களுக்கு போதைப்பொருள் சுற்றிவளைப்பு பயிற்சி

றப்பர் தொழிற்சாலையொன்றில் திடீர் வெடிப்பு சம்பவம்

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

editor