உள்நாடு

குவைத்திலிருந்து 460 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பவுள்ளனர்

(UTV|கொழும்பு)- பொது மன்னிப்பு வழங்கப்பட்டு குவைட்டில் தங்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் இன்று(19) முதல் ஆரம்பிக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன, குவைட் வெளியுறவுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக 460 இலங்கையர்கள் இன்று குவைத் எயார்வேஸ் இன் இரண்டு விமானங்களில் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

Related posts

வாழைச்சேனை நீதிமன்ற வளாகத்திலிருந்த மரம் விழுந்ததில் சட்டத்தரணியின் அலுவலகத்திற்கு பாரிய சேதம்!

editor

04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

editor

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் தேசிய வெற்றி கொண்டாட்டம்

editor