உள்நாடு

குழியில் வீழ்ந்து இரு சிறுமிகள் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – மாணிக்கக்கல் அகழ்விற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

பொலனறுவை – பக்கமுன பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 3,7 வயதுடைய இரு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை பக்கமுன மேற்கொண்டுள்ளனர்.

Related posts

வௌிநாடுகளிலிருந்து மேலும் சிலர் நாடு திரும்பினர்

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு “Pekoe trail” திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் – சாகல ரத்நாயக்க

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு ஆர்ப்பாட்டம்

editor