சூடான செய்திகள் 1

குளியாப்பிட்டிய பகுதியில் ஹொரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) குளியாப்பிட்டிய பகுதியில் 10 கிலோ கிராம் ஹொரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

பொது தேர்தலுக்கான திகதி அறிவிப்பு [UPDATE]

வெள்ளத்தில் மூழ்கிய அக்குரண நகரம்…

SLPPயின் முதலாவது மகளிர் மாநாடு கொழும்பில்