சூடான செய்திகள் 1

குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இருவருக்கு இடமாற்றம்

(UTVNEWS | COLOMBO) –  குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மொனராகலைக்கும் பொலிஸ் கண்காணிப்பாளர் மஹிந்த திசாநாயக்க கிளிநொச்சிக்கும் ஆகிய இருவருக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சுதந்திர கட்சியின் முடிவு பிரதமருக்கு அறிவிக்கப்பட்டது

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

போருக்கு பின்னரான வெறுமையில் திசைதிரும்பும் தமிழ் அரசியல்