உள்நாடு

குருணாகல் புராதன கட்டட விவகாரம் – மனு தாக்கல்

(UTV | கொழும்பு) – குருணாகலில் புராதன கட்டடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் நகர மேயரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோரி தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நாமல் கருணாரத்ன மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வெள்ளை சீனி இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

ஓய்வு பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா

editor

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நாளை முதல் திறப்பு