சூடான செய்திகள் 1

குமண தேசிய சரணாலயத்தில் சிறுத்தை தாக்கி ஒருவர் பலி

(UTV|COLOMBO) குமண தேசிய பூங்காவில் நேற்று(18) சிறுத்தை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குமண தேசிய வனத்தில் தொழிலாளராக பணிபுரியும் செல்வதுரை ரவிச்சந்திரன் எனும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு நபர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜப்பானில் இருந்து புதிய வாகனங்களுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்

editor

வரலாற்றில் முதன்முறையாக டெஸ்டில் பெயர்-எண் கூடிய ஜெர்ஸி அறிமுகம்!

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது