உள்நாடு

குத்தகை முறையின் கீழ் பெறப்பட்ட அனைத்து வாகனங்களுக்கு சலுகை

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக குத்தகை முறையின் கீழ் பெறப்பட்ட அனைத்து வாகனங்களுக்கான லீசிங் தவணைக் கட்டணம் மற்றும் வட்டி தொடர்பில் அரசு கவனம் செலுத்தி உள்ளது.

அதன்படி, முச்சக்கரவண்டி , பாடசாலை வேன், லொறி, உணவு பொருட்கள் ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான வாகனங்கள், பஸ், வேன் போன்ற வாகனங்கள் போன்றவை குத்தகை முறையின் கீழ் பெறப்பட்ட அனைத்து வாகனங்களுக்கான லீசிங் தவணைக் கட்டணம் மற்றும் வட்டி ஆகியன செலுத்தப்படுவது 6 மாத காலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

Related posts

தேர்தல் பிரச்சாரத்திற்கு டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த தடை

editor

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி!

வடக்கு ஆளுநருக்கும் இந்திய துணைத் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

editor