உள்நாடு

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 5 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி, இதுவரையில் 366 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இன்று அதிகாலை வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

editor

பெரியநீலாவணைப் பகுதிகளில் அதிகரிக்கும் மணல் கடத்தல் சம்பவங்கள்!

ஒரு நவீன நாட்டிற்காக மனசாட்சியுடன் நம்மை அர்ப்பணிப்போம்