உள்நாடு

இதுவரை 895 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒரு கடற்படை வீரர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 895 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

விமல், கம்மன்பில தரப்பு டலஸுக்கு ஆதரவு

பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்!

editor

அதிவேக வீதிகள் நாளை முதல் திறப்பு