சூடான செய்திகள் 1

குடு ரொஷான் உள்ளிட்ட 7 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) – குடு ரொஷான் உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

மாதம்பிடியவில் வைத்து ஆனமாலு ரங்கா உள்ளிட்ட இருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் முதலாம் தவணை ஆரம்பத்தில்

கடலில் குளிக்க சென்ற இளைஞரை காணவில்லை

நாடளாவிய ரீதியாக இன்று ஊரடங்கு அமுலுக்கு