சூடான செய்திகள் 1

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் அமைதியின்மை

(UTVNEWS | COLOMBO) – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(23) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச துறையின் 28 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தினை மேற்கொள்கின்ற நிலையில் குறித்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக பத்தரமுல்லை பிரதேசத்தில் சற்றே முறுகல் நிலை தொடர்ந்தும் நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாலக டி சில்வா மற்றும் நாமல் குமாரவை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி

editor