உலகம்

குடியுரிமை திருத்தச் சட்டம் – 38 பேர் பலி

(UTV|இந்தியா) – குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் நடந்து வரும் போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

இந்த போராட்டங்களுக்குப் பிறகு டெல்லியின் சாந்த் பாக், பஜன்புரா, பிரிஜ்புரி, கோகுல்புரி மற்றும் ஜாஃப்ராபாத் ஆகிய பகுதிகளில் பதற்றச் சூழல் காணப்படுகிறது.

Related posts

பிலிப்பைன்ஸில் உயிரிழந்த உலகின் சோகமான யானை!

டிசம்பரில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து அறிமுகம்

சீன எல்லையில் தற்கொலைப் படையை நிறுத்த தலிபான்கள் திட்டம்