உள்நாடு

குஜராஜ் பால விபத்து : ஜனாதிபதி கவலை

(UTV | கொழும்பு) –   குஜராத்தின் மோர்பியில் நேற்று மாலை நடைபாதை பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள சோகமான விபத்தில் தாம் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த இரு நாட்களில் 229 கொரோனா மரணங்கள்

நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு உரக்கப்பல்!

ஆயிரம் கிலோ மஞ்சள் மூடைகளுடன் ஒருவர் கைது