உள்நாடு

 கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

(UTV | மட்டக்களப்பு) –  கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

கிழக்கு மாகாணத்தில் இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் ஒரு வார காலத்திற்கு மூடப்படும்

மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, கல்முனை மாநகர சபைகளுக்குள் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் (கோழிக்கடைகள் தவிர்ந்த) இன்று டிசம்பர் 12 திகதி முதல் டிசம்பர் 18 வரை கிழக்கு மாகாணத்தில் இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் ஒரு வார காலத்திற்கு மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு முன்பு காணப்பட்ட அரசியல் கலாசாரமே காரணம்

editor

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

editor

ஹட்டனில் காலணி வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

editor