உள்நாடுவிளையாட்டு

ஹோமாகம கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது

(UTV|கொழும்பு)- ஹோமாகம பகுதியில் 30 மில்லியன் டொலர் செலவில் நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடந்த ஆட்சியில் திருட்டுச் செயல்கள் இடம்பெற்றன [VIDEO]

கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

ரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி

editor